பொருட்கள் பறிமுதல்

img

கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தஞ்சை ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், மேற்பார்வையாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் அதிராம்பட்டினம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கடைகளில் திங்கட்கிழமைஆய்வு செய்து விற்பனைக்காக இருப்பு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை செய்தனர்